பல்லவியும் சரணமும் - பதிவு 22
இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-))
ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!
1. நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும் ...
2. பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம் ...
3. தனிமையிலே, வெறுமையிலே எத்தனை நாள் ...
4. தட்டினால் திறப்பதன்றோ தேவன் கோவில் மணிக்கதவு ...
5. பூவை நெஞ்சில் நாளும் பூபாளம் ...
6. காலாலே நிலத்திலே கோலம் போட்டு ...
7. மலையின் மீது ரதி உலாவும் நேரமே ...
8. கண்ணும் கண்ணும் கலந்து விட்டது ...
9. நான் பார்த்தது அழகின் ஆலயம் ...
10. கொத்து மலர்க்குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ ...
11. மேகம் உந்தன் கூந்தல் மலராடும் ஊஞ்சலாம்...
12. முகத்தை மறைத்துக் கொண்டால் பார்க்க முடியுமா...
என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
8 மறுமொழிகள்:
1.
2.Manithan enbavan theivam agalaam vaari vaari vazhangumbodhu vallalaagalam.
3. Andhi mazhai pozhikirathu -- Raja paarvai.
4.vaanam enum veedhiyilae kuLir vaadai enum saethiyilae, oodi varum maehangale konjam nillungal.
11.aei padal ondru -- Priya
10. Thamarai kannangal thaen malar kinnangal eththanai vannangal
6. oru pakkam paarkura oru kannai saaykkura - maatukara velan
1. Rendu kannam santhana kinnam
7. Aayiram malargale
12.nilavum malarum paduthu
Dear Anonymous,
Pl. do not answer for more than 4 songs as I mentioned clearly in my 'pathivu' itself. If it is not a problem, you can give your name :-)
thanks,
BALA
9. peraich sollavA athu nyayamAkumAaa - Guru
Hi bala!
I'm the one who answered for 5 songs. sorry about that.
--Aruppukottaiyan
5. ஆகாய கங்கை பொன்தேன்மலர் சூடி
ரெண்டுதான் மிச்சம் இருக்கிறது.
8. ஏதோ..ஏதோ..ஒரு மயக்கம்...
12. நிலவும் மலரும் பாடுது.. (தேனிலவு, ஏ. எம். ராஜா, சுசீலா)
Post a Comment